நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 March 2011

உன் இதயத்தின் ஓசை



கண்ணீர் நனையாத இமைகள்
கனவுகள் இல்லாத உறக்கம்
உணவூட்ட தாயாய் நீ 
ஓய்ந்து தலை சாய உன்மடி
தலை கோத உன் விரல்கள் 
மெல்லிய உன் இதயத்தின் ஓசை
மென்மையாய் முத்தமிடும் இதழ்கள்
பாதுகாப்பான கை அணைப்பு
நெஞ்சத்தின் வாசனையான வெப்பம் 
தென்றலான உன் நெருக்கம்
ஒரு அருமையான மழைகாலம் 
இடைவிடாத உன் காதல்
உனக்கான என் ஏக்கங்கள் என்றும் தீராது... ©

0 கருத்துரைகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...