நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

08 March 2011

அந்த ஒரு நொடி பொழுதில்...




புன்னகை தவழ 
ஒரு மரணம் வேண்டும்

அது... 
அன்னையின் மடியில்கூட கிடைக்காது

அன்பே! 
உன்மடியில் மட்டுமே நிகழவேண்டும்

இறக்கும் நொடியிலும் 
வாழும் இனிமையை

உன்னால் மட்டுமே தரமுடியும்
உன்னால் உன்னால் மட்டுமே...

என்றாலும்..
ஒரு துளி கண்ணீர் சிதறும்

உன் அண்மையை இழக்க போகிறேன்
என்று உணரும்
அந்த ஒரு நொடி பொழுதில்...©


0 கருத்துரைகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...