நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

15 April 2011

ஈரமாய் அவள்...


நிறையப்பேர் நின்ற சுவடுகளும் 
அதிகமாய் நனைந்திருக்கும் கடற்கரையும் 
உணர்த்துகின்றன எனக்கு
அவள் சென்றது 
இந்தப்பக்கம் தான் என்று.. 

9 comments:

  1. மிக் அருமை
    நிச்சயமாக அழகிய நங்கை
    இருந்த இடத்தில்
    கூட்டம் கூடித்தான் இருந்திருக்கும்
    உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான்
    நிறையச் சொல்லிப்போகும்
    அழகிய சிறு கவிதை
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் வாழ்த்துக்கு நன்றி ரமணி.. :)

    ReplyDelete
  3. தொடர் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி Nagasubramanian :)

    ReplyDelete
  4. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி சௌந்தர்.. :)

    ReplyDelete
  5. காற்றைக்கொண்டு கவிதை பேசும் ஒரு இலை ...

    இதை தாண்டியே உள்ளே போக முடியலையே

    :)

    ReplyDelete
  6. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஜமால் :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...